சடாட்சர வேல் தீபம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் அதன் மூலமான ஸ்ரீ முருகப்பெருமானின் ஆறு அவதாரங்கள் தோன்றியதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
சதாட்சர வேல் தியா என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொடர்ந்து எரியும் தீபமாகும், இது நித்திய பக்தி மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைக் குறிக்கிறது. வீடுகள் மற்றும் கோயில்களுக்காக வடிவமைக்கப்பட்ட இது, அசைக்க முடியாத நம்பிக்கையையும் புனிதமான சூழ்நிலையையும் உறுதி செய்கிறது. உயர்தர பொருட்களால் வடிவமைக்கப்பட்ட இந்த தீபம், பிரார்த்தனைகள், தியானம் மற்றும் ஆன்மீக தொடர்பை மேம்படுத்தி, அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருகிறது.
சடாட்சர வேல் தீபம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் அதன் மூலமான ஸ்ரீ முருகப்பெருமானின் ஆறு அவதாரங்கள் தோன்றியதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
சிவனின் நெற்றிக்கண்களிலிருந்து புறப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள் சரவணப் பொய்கை எனும்
குளத்தில் அக்னி பகவான் மூலம் சேர்க்கப்பட்டது. அவை ஆறு குழந்தைகளாக மாறியது. அந்த ஆறு குழந்தைகளும் குளத்தில் ஆறு செந்தாமரைப் பூக்களில் அவதரித்தார்கள். அவற்றை பார்வதி தேவி ஒன்று சேர்க்க அது ஆறுமுகம் கொண்ட குழந்தையானது.
ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஆறு ரிஷி பத்தினிகளுக்கும் அளித்தார் சிவன். அப்போது இவர்களுக்கு நிதர்த்தினி அபரகேந்தி மேகேந்தி வர்தயேந்தி அம்பா மற்றும் துலா என்ற பெயர்கள் ஏற்பட்டன.
இவர்கள் பார்வதியின் அம்சம் என்று ஒரு சாராரும் சப்தரிஷிகள் எனப்படும் ஆங்கிரஸ் கிருது மரீசி புலஹர் புலஸ்தியர் அத்ரி மற்றும் வசிஷ்டர் ஆகியோரில் வசிஷ்டர் மனைவி அருந்ததி நீங்கலாக மற்றவர்களின் துணைவியர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
இந்த ஆறுமுகம் கொண்ட பெருமானே பக்தர்களின் துயரங்களையம் கவலைகளையும் போக்கவும் விரும்பி வேண்டிய வரங்களை அருளவும் ஆறு படை வீடுகளாக அருள்பாளிக்கின்றார்.
கருணையே உருவமான ஸ்ரீ முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளின் ஒரே சங்கமமாக அமைந்துள்ளதுதான் ‘சடாட்சர வேல் தீபம்’ ஆகும். ஆறு படை வீடுகளுக்கும் சென்று அடிக்கடி தரிசனம் செய்து வந்தால் அனைத்து வளங்களையும் ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். ஆனால் தற்கால சூழ்நிலையில் பக்தர்களால் அடிக்கடி ஆறு படைகளுக்கும் ஒரு சேர செல்ல இயலாத நிலையில் ஆறு படை முருகப்பெருமானை ஒரு சேர தினம் தரிசிக்க முடியும் என்றால் அது ‘சடாட்சர வேல் தீபம்’ என்ற அரிய பொக்கிஷத்தின் மூலம்தான்.
” வேல் உண்டு வினை இல்லை! சடாட்சரம் உண்டு குறையில்லை! “
சதாச்சர வேல் தீபத்தில், தெய்வீக ஒளியின் புனித வாக்குறுதியை நாங்கள் நிலைநிறுத்துகிறோம் – ஒருபோதும் மங்காத ஒரு சுடர், ஒருபோதும் அசையாத பக்தி. நம்பிக்கை, தூய்மை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய எங்கள் தீபம், முருகனின் நித்திய ஆசீர்வாதங்களைக் குறிக்கிறது, பக்தர்களை ஆன்மீக ஞானம், அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கி வழிநடத்துகிறது.
சமரசமற்ற தரத்தை வழங்குவதாகவும், ஒவ்வொரு தியாவும் சீராகவும் பிரகாசமாகவும் எரிவதை உறுதி செய்வதாகவும், தெய்வீக அருளாலும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும் உங்கள் பிரார்த்தனைகளை ஒளிரச் செய்வதாகவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இந்த ஆறுமுகம் கொண்ட பெருமானே பக்தர்களின் துயரங்களையம் கவலைகளையும் போக்கவும் விரும்பி வேண்டிய வரங்களை அருளவும் ஆறு படை வீடுகளாக அருள்பாளிக்கின்றார்.